Wednesday, 21 September 2016

மனதின் வேகம் எதுவோ அதுவே வாழ்வின் காலம்

காலம் கடப்பது காற்றை போல கடந்தால் 
வாழ்நாளை அனுபவித்து கடக்கிறோம் -காலமோ

தென்றலை போல கடந்தால் மனதில்
சிறியதொரு சலனத்தோடு செல்கிறோம் - காலமோ

தண்ணிரில் நடந்து செல்வதுபோல் கடந்தால் 
வாழ்நாளில் தடுமாற்றத்தோடு பயணிக்கிறோம் காலமோ

கடல் மண்ணுள் புதைத்துக்கொண்டு பயணிக்க முயன்றால் வாழ்நாளை வசித்து முடித்துவிட்டோம் என்றுரைகும்....

இவற்றை புரிந்தோ புரியாமலோ வாழ்வை கடக்கும் மனித இனமே.....

- எல்லாம் நன்மைக்கே 

No comments:

Post a Comment