Monday, 26 September 2016

இயற்கை கொடுத்த வாய்ப்பா இல்லை வரமா இல்ல சாபமா ?

எங்கள் குடும்பத்தில் ஒருவரின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு குழந்தைகள் காப்பகத்திற்கு இரவு உணவு அளிப்பதாக முடிவுசெய்து அங்கே சென்றிருந்தோம், இருப்பது குழந்தைகள் நான்காம் அல்லது ஐந்தாம் வகுப்பு படிக்கும் குழந்தைகள்.
அந்த குழந்தைகள் காப்பகத்தின் ஒரு பொறுப்பாளரிடம் பேசிவிட்டு உணவு பரிமாறும் இடத்திற்கு சென்றிறுத்தோம்.
உள்ளே சென்றவுடன் அனைத்து குழந்தைகளும் எழுந்து நின்று கைகூப்பி  பாடல்  ஒன்றை  பாடினர். மனம்  ஒரு நொடியில்  உடைந்துவிட்டது  , நம்மை  போல  பல  ஜீவன்  வாழும்  விதத்தை கண்டு  கண்ணில் தண்ணீர்  முடியாது. காற்றை  கொண்டு  மறைத்து  விட்டேன்.

இது இயற்கை கொடுத்த வாய்ப்பா  இல்லை வரமா இல்ல சாபமா ?

மறந்துவிடாதே மனித நீ ஏழையாகவோ இல்லை பணக்காரனாகவோ இரு ஆனால் இயற்கையிடம் என்றுமே பிச்சை எடுத்தே ஆகவேண்டும்.

- எல்லாம் நன்மைக்கே 

No comments:

Post a Comment